Page 5 of 17
மனசு மாறி என்னோட வாழனும்னு முடிவு எடுத்திருந்தால் என்னால் அவளோடு நிம்மதியா வாழ முடிஞ்சுருக்காது."
அவருக்கு ராஜ்பரத் கூறுவதன் அர்த்தம் புரிந்தது. மகன் தேறிவிட்டான் என்பதை உணர்ந்துகொண்டார்.
"பிரியாவை எங்கேன்னு போய் பார்க்குறது? நீ மாறிட்டேன்னு தெரிந்தால்தானே அவள் உன்னைத் தேடி வருவாள். இப்ப அவள் எங்கே இருக்காளோ ... வந்து சேர்ந்தப்பவே நான் சந்தேகப்பட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...