Page 7 of 17
ஆவலுடன் நடப்பதை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்.
"அம்மா." என்றாள் மோகனப்பிரியா கேவலுடன்.
வசந்தி தன்னை அறிந்து கொண்டாள் என்றதில் அவள் மகிழ்ந்து போனாள்.
"சொல்லுடி. யார் இந்தக் குழந்தைக்கு அப்பா?" என்றாள் மீண்டும் கோபத்துடன்.
"அம்மா." என்றவள் அவள் கால்களைக் கட்ட ... span>என்னோட பேரக்குழந்தை அப்பன் பேர் தெரியாமல் வளரலாமா பிரியா
This story is now available on Chillzee KiMo.
...
ராம்மோகனின் குரலில் துள்ளித் திரும்பினாள் மோகனப்பிரியா.