Page 17 of 17
முகம் திருப்பிச் சென்ற மனைவியையும் மறுகையால் அணைத்துத் தன்னருகே இழுத்தான்.
"அதுக்குள்ள என் மோகினிப்பிசாசுக்கு கோபமா?" என்றான் கொஞ்சலாய்.
"யாரும் என்கிட்ட பேச வேண்டாம்." என்றாள் ஊடலாய்
மகளைத் தூக்கிக்கொண்டு மனைவியை தன் கையணைப்பில் வைத்துக் கொண்டு மகன் நின்ற காட்சியைக் கண்டு ராம்மோகன் கண்களை துடைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Kannukkul neeyadi story main page