Page 13 of 17
ஆனால் பிரியா மகனை விட்டுப் பிரிந்தபோது மீண்டும் கவலையில் ஆழ்ந்தார்.
இப்போது தங்கள் குடும்ப வாரிசை சுமந்துகொண்டு இருக்கும் மருமகளையும், அவள் பின்னேயே சுற்றும் மகனையும் காணும்போது அவர் மனம் நிறைந்தது.
வசந்தியும் மிகவும் மகிழ்ந்துபோனாள்.
தங்கை வீட்டை விட்டுச் சென்ற பிறகு, தாயும் மனமுடைந்து இறந்து போன பிறகு வாழ்க்கையை வெறுத்து ஊரை விட ... /p>
மனைவியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் ராஜ்பரத். முதன் முதலில் கண்களில் கோபத்தைக் காட்டி தன்னுடன் சண்டையிட்ட மோகனப்பிரியாவை நினைத்துப் பார்த்தான். அவனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...