(Reading time: 31 - 61 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

புரிஞ்சுக்கறயா நீ?" என்றவன் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

"அன்னைக்கு அந்த இல்லத்தில் உன்னைப் பார்க்கும்போது இப்படித்தான் கட்டிப்பிடிக்கனும்னு ஆவல் வந்துச்சு. அப்புறம்தான் நீ நம்ம குழந்தையை சுமந்துகொண்டிருக்கிறாய் என்று தெரிந்தது. நான் இத்தனை நாட்கள் எப்படி என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன் என்றே தெரியவில்லை."

...
This story is now available on Chillzee KiMo.
...

தன்னுடைய அன்றைய மனநிலையை அவனுக்குக் கூறினாள். திருமணமே வேண்டாம் என்றிருந்தவள் அவனைக் கண்ட கணமே மனதைப் பறிகொடுத்ததை கூறினாள்.

அவன் ஆவலுடன் அதைக் கேட்டுக்கொண்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.