(Reading time: 31 - 61 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

விடாமல் தடுத்தது காஞ்சனாதான்.

மோகனப்பிரியாவிடம் நல்லதைக் கண்டு யாராவது பாராட்டிவிட்டால் போதும் மனதிற்குள் புகைச்சல் அதிகமாகிவிடும். தன்னை விடத் தங்கையிடம் தன் அன்னை அதிக நேரம் செலவழிப்பதாகத் தோன்றும். இளவயதிலேயே  பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. விவரம் அறியாத வயதில் அப்படி இருந்தது தவறில்லாமல் இருக்கலாம். ஆனால் விவரம

...
This story is now available on Chillzee KiMo.
...

துவே திருமணத்திற்குப் பிறகு அவள் அவனை விட்டு விலகிச் சென்றால் அவளது குடும்பத்துடன் நல்லுறவு நிலைக்காது. அதன் பிறகு மோகனப்பிரியாவும், ராஜ்பரத்தும் சேரவே முடியாது என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.