(Reading time: 44 - 88 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

தொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே!! – 10 - பத்மினி செல்வராஜ்

கோயம்புத்தூர் மருதமலை முருகன் கோயில்:   

ந்நிதானத்திற்கு முன்னால் இருந்த மண்டபத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது அக்னி..

அதன் பக்கவாட்டில்  அமர்ந்து இருந்த ஐயர் திருமணத்திற்கான மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தார்.. அந்த அக்னியை பார்த்தவண்ணம் அமர்ந்து இருந்த மணமக்கள் அந்த ஐயர் சொல்லும் மந்திரத்தை ஒரு வித ஆர்வத்துடன் கவனித்து கொண்டிருந்தனர்..

அவர் செய்ய சொல்லி சைகை செய்த சில முறைகளை அவர்களும் செய்து கொண்டிருந்தனர்...

வழக்கமாக கோயிலில் திருமணம் என்றாலே திருமணத்திற்கு வருபவர்கள் மட்டும் அல்லாது அந்த கோயிலுக்கு வழிபாட்டுக

...
This story is now available on Chillzee KiMo.
...

ாவும் பெரிய ஜரிகை வைத்த காஞ்சிபுரம் பட்டு புடவையும் அதற்கு பொருத்தமான ஜமீன் பாரம்பரிய வைர நகைகளும் காதிலும் கூட நீண்டு தொங்கும் பெரிய கம்மல் என நம்ம ஊர் தம்ழ் பொண்ணாக மாறி இருந்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.