Page 3 of 26
கடமைகளும் நிறையவே சொல்லப்பட்டிருந்தன..
அதிலும் குறிப்பாக இன்ப துன்பங்களில் இருவரும் ஒன்றாக பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.. கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனுமாய் கடைசிவரை ஒருவரை ஒருவர் பிரியாமல் சேர்ந்து வாழ வேண்டும் என அந்த மந்திரங்களில் சொல்லியிருக்க அதை ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தான் அதிரதன்...
ஆரம்பத்தில் அதை எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளாக
...
This story is now available on Chillzee KiMo.
...
மணமகனாய் அமர்ந்து இருந்ததை போல இருந்தது...
அவசரமாக தன்னை மணமகள் இடத்தில் அமர்த்தி வைத்து அவளுடைய திருமணத்தை மீண்டும் ஒரு முறை மனதில் நடத்திக் கொண்டிருந்தாள் நிலா..