Page 6 of 26
குறும்பாக சிரித்தாள்..
அதை கேட்ட அதிரதனுக்கும் ஏதோ மண்டையில் உறைத்தது... அவனும் இந்த மாதிரி சில முறை நடந்து கொண்டிருக்கிறான் சாந்தினியிடம்..
உரிமையாக கணவன் மனைவியான பிறகுதான் முத்தமிட வேண்டும் என்று அவள் சொல்லியது ஏனோ அவனுக்கு திரும்ப திரும்ப ஒலித்தது..
அவளை, சாந்தினியை சந்திக்கும் பொழுதெல்லாம் முதலில் முத்தமிட்டு கொள்வது வழக்கம்.. அதிலும் அவன ... அந்த திருமணத்தை ஏற்று கொள்ளவேண்டும்.
தன் துணையாக இணையாக மனதில் வரித்து அந்த ஆண் தாலியை கட்ட, அதை வெட்கத்துடனும் நாணத்துடனும் அவன் மனையாள் காதலுடன் வாங்கி கொள்வதுதானே முழு
This story is now available on Chillzee KiMo.
...