Page 4 of 26
அவள் முகத்தில் அப்படி ஒரு பரமசிவம்.. உள்ளுக்குள் சிலிர்ப்பு..
எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த அதிரதன், பூரிப்புடன் முகம் விகாசிக்க, உதட்டில் உறைந்த புன்னகையுடன் மணமகள் அருகில் நின்றிருந்தவளை கண்டதும் திகைத்து போனான்..
இமைக்க மறந்து ஒரு நொடி அவளையே பார்த்திருந்தான்.. அதற்குள் அவன் உள்ளே இருந்த மற்றொரு மனம் விழித்துக் கொண்டு அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
டிருந்தாள்..
நடுவில் இவன் பார்வையை எதிர்கொண்டவள் இவளையே அவன் அடிக்கடி பார்ப்பதை கண்டு கொண்டவள் தன் புருவம் உயர்த்தி என்ன? என்று மிடுக்குடன் வினவ, இவனோ தன்னை