Page 8 of 23
தன் பிரச்சனைகளை தன் தாய் புரிந்துக் கொண்டார் எப்படியோ ராஜகுமாரியிடம் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடும் என நினைத்து மகிழ்ந்தான் சூர்யா. சரசுவும் சூர்யாவிற்கு சாப்பாடு பரிமாறி அவன் சாப்பிடும் வரை இருந்து நன்றாக கவனித்தார். சூர்யாவும் சாப்பிட்டு முடித்த உடன்
”சரிம்மா நான் என் நண்பர்களை பார்த்துட்டு வரேன்”
“சரி ப ... pan>
”நான் உன்னைக் கேட்டேன், தனிப்பட்ட முறையில நீயும் அவனும் சண்டைப் போட்டுக்குவீங்க ஆனா டில்லிக்கு போய் வந்த பின்னாடி நீங்க ரெண்டு பேருமே சரியில்லை அவன்கிட்ட
This story is now available on Chillzee KiMo.
...