(Reading time: 56 - 112 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்

டுப் டுப் டுப் என்ற புல்லட் சத்தமும் அதை தொடர்ந்து கீ கீ கீ என்ற ஹார்ன் சத்தமும் கேட்டு பாதி தூக்கத்தில் இருந்த அந்த அலுவலக வாயில் காவலாளி திடுக்கிட்டு விழித்து அதே வேகத்தில் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து ஒரு சல்யூட் ஐ வைத்து விறைத்து நின்றான்...

அடுத்த நொடிதான் அவன் பார்வை வந்திருப்பது யார் என்று ஆராய்ந்தது.

“என்ன மாரி ணே... பயந்துட்டிங்களா? “ என்று சிரித்தவாறு தன் புல்லட் ல் இருந்து ஸ்டைலாக காலை எடுத்து கீழ நின்றவள் அதை தள்ளி சென்று ஓரமாக நிறுத்திவிட்டு மாரியை நோக்கி வந்தாள் மணிகர்ணிகா...

அவளை கண்டதும் ஒரு நிம்மதி மூச்சை விட்டு அசட்டு சிர

...
This story is now available on Chillzee KiMo.
...

ா? வேலை நேரத்துல அப்பப்ப காணாம போய்டறீங்களே.. மேல இருந்து நான் அடிக்கடி பார்த்துகிட்டுதான இருக்கேன்... என்ன மேட்டர்..?  “ என்று புருவத்தை உயர்த்தியவள் உரிமையுடன் அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.