தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 15 - சசிரேகா
சந்துரு வரும் விசயத்தைக் கேட்டதும் வீடே பழைய படி சுறுசுறுப்பாகிவிட்டது. சாந்தினியும் அது நாள் வரை சந்துரு இல்லாமல் போனாலும் கொல்லைப்புறத்தில் இருந்த கர்ப்பினிப் பெண்ணான இவளின் முற்பிறவி ஆன்மாவுடன் பேசி பொழுது ஓட்டிக் கொண்டிருந்தாள்.
அவளிடம் நட்பாகப் பழகினாள். அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள எவ்வளவோ முயன்றும் அந்த ஆன்மா எதையும் சொல்லாததால் சாந்தினிக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பாவம் என அவள் மீது இரக்கப்பட்டு அவளுக்கு தேவையானதையெல்லாம் செய்துக் கொண்டிருந்தாள் சாந்தினி.
அவளுக்காக சாப்பாடு கொண்டு சென்று தருவது, அவளுடன் பேசுவது என பொழுதை ஓட்டினாள்< ... ருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
”என்னம்மா வீட்ல ஆளுங்களே குறைவா இருக்காங்க என்னாச்சி எல்லாரும் எங்க”