Page 36 of 36
விரட்டிவிடுவான், தானே தன்னை பார்த்துக் கொள்வதாக சொல்லவும் அதற்கு மேல் அவனை வீட்டில் இருந்தவர்கள் விட்டுவிட்டார்கள். அவனே பட்டு எழட்டும், புரிந்துக் கொள்ளட்டும், வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை பார்த்து அவனே தன்னை மாற்றிக் கொள்ளட்டும் என வீட்டாரும் நினைத்தார்கள்.
சந்திரனுக்கு எந்த வேலையும் இல்லைதான் ஆனாலும் சாந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Thaabangale roobangalaai story main page