Page 31 of 36
சாந்தினியும் ராஜவர்மனை பார்த்தாள் தைரியமாக
”எனது காதலையும் உரிமையையும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்றாள். அதைக் கேட்ட ராஜவர்மனோ தனது வீட்டார் அனைவரிடமும்
”அனைவரும் கவனமாக கேளுங்கள், இனி இந்த வீட்டிற்குள் வேலை செய்யும் பணியாட்கள் யாரும் சாந்தினியை பார்த்துவிடக் கூடாது, வெளியில் இருந் ... >. சாந்தினியும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்தனர்
”இன்னும் சில நாட்களேதான், நான் பொறுத்துக் கொள்வேன், என் காதல் நிரூபிக்கப்பட
This story is now available on Chillzee KiMo.
...