Page 27 of 36
வெறியோடு பார்த்தவர் அவளிடம்
”நீ ஏன் அமைதியாக உள்ளாய், பேசி பேசியே என் தம்பியை மயக்கி என்னையே எதிர்த்து நிற்க வைத்தாயே பேசு, நீ சொல்வதையும் கேட்கும் அளவு என்னை தரம் தாழ்த்தி விட்டான் சந்திரன் பேசு” என அதட்ட அவளால் பேச இயலாமல் போனது, பயத்தில் அவளால் தலை நிமிர்த்திக்கூட ராஜவர்மனை பார்க்க இயலவில்லை. ... >, அதுவும் இல்லாமல் போனால் உங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்” என சுந்தரன் சொல்ல அதற்கு அவரின் தாயார் ”ஒரு தாயிடம் பேசும் பேச்சா இது”
This story is now available on Chillzee KiMo.
...