Page 24 of 36
விசாரிக்க
”பௌர்ணமி அன்று அம்மனின் கோயிலில் அம்மனின் சாட்சியோடு நான் சாந்தினியை திருமணம் செய்துக் கொண்டேன்”
”இதை எவ்வாறு நம்புவது“
”அவளின் கழுத்தில் நான் அணிவித்த மாங்கல்யம் உள்ளது, இந்த வீட்டின் பரம்பரை மாங்கல்யம் அது”
”உன் திருமணத்திற்கு வேறு யாராவது சாட்சி உள்ளார்களா”
...
This story is now available on Chillzee KiMo.
...
வளைப் பாருங்கள் கர்ப்பிணி பெண் மீது கூட தாங்கள் இரக்கம் காட்ட கூடாதா அண்ணா”
”கர்ப்பிணி பெண் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை உனது என்று என்ன ஆதாரம் உள்ளது”