Page 22 of 36
கர்ப்பிணியாக வந்த சாந்தினியை வீட்டைவிட்டு விரட்டுவதும் முடியாத காரியம், இதில் சாந்தினி வீட்டில் இருந்தால் ஊரில் விசயம் கசிந்தால் மானம், கௌரவம், அந்தஸ்து அனைத்தும் காற்றில் பறக்குமே, என்ன சொன்னாலும் புரிந்துக் கொள்ளாமல் பிடிவாதமாக இருந்த தம்பி சந்திரவர்மனை சரிசெய்ய முடியவில்லை, தாயையும் தன் பக்கம் இழுக்க முடியவில்லை< ... என முடிவெடுத்தாள்.
ராஜவர்மனும் இவர்கள் இருவரையும் பிரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். ராஜவர்மன் சொல்வதை கேட்க வேண்டும் என்று சுந்தரனும் கேசவனும் முடிவெடுத்தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...