Page 18 of 36
இவள் இங்க இருக்கட்டும், காய்ச்சல் போனதும் நாமளே இவளை கூட்டிட்டு போய் திருச்சியில விடலாம், முதல்ல வீட்ல இருக்கறவங்களை அனுப்பிவிட்டு வரலாம்” என நினைத்தவன் அவளை எழுப்பாமல் விட்டுவிட்டு வெளியே சென்றான்.
மற்றவர்களிடம் சாந்தினிக்கு காய்ச்சல் வந்திருப்பதைக் கூற அவர்களோ பயந்தார்கள்.
”நான் அவளை பார்த்துக்கிறேன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
தால் என்ன செய்வது, சாந்தினிக்கு தெரிந்த வேலைக்கார பெண் ஏன் தனக்குத் தெரியவில்லை அவள் பேய் தானே தனக்கு மட்டும் ஏன் தெரியாமல் துரோகம் இழைத்துவிட்டதே என்ற கோபத்தில் பொங்கியவன்