தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 11 - ஜெபமலர்
யாழினி என்ற பெயரில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவில் தான் படித்திருப்பார்கள் போல என்று எண்ணியவன் ஒவ்வொரு பெயரின் அருகிலும் உள்ள தகவலைப் படித்தான்.
ஒவ்வொரு தகவலையும் படித்து முடிக்கும் போது அவன் மனம் ஏமாற்றம் அடைந்தது. முதலில் வரிசையாக வந்த அனைத்து பெயரிலும் மேரிட் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடைசியாக இருந்த தகவலை ஆர்வம், தவிப்பு, பயம், கலக்கம் என பல உணர்வுகளின் கலவையோடு படிக்கத் தொடங்கினான் பரத்.
மதுரை முகவரி கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த முகவரி அவன் கருத்தில் பதியவில்லை. மாறாக ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமண
...
This story is now available on Chillzee KiMo.
...
று கேட்டுக்கொண்டே சிதறிய பாகங்களை ஒன்றிணைத்து ஆன்செய்ய அதற்கு என்ன கோபமோ தெரியவில்லை. அதோ ஆன் ஆக மறுத்துவிட்டது. அதன் முகத்திரை முழுவதும் நொறுங்கி விட்டது.பவியும் தேவியும்