Page 10 of 12
ஆமாங்க... ராசாத்தி மட்டும் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து இருந்தால் கோபால் அண்ணனோட அளவில்லாத மெய் காதல் புரிந்து ராணி ஆகவே வாழ்ந்து இருப்பாள். ஆனால் அவளோட வரட்டுப் பிடிவாதம் அவளை வாழ விடாமல் செய்துவிட்டது. அதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்கும் பரத் காதலுக்கும் என்ன சம்பந்தம்.
சம்பந்தம் இருக்கு மனோ....
என்ன சொல்றீங்க அதிர்ச்சிய
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு நம்பிக்கை இருக்கு மனோ.
அதோடு பரத்துக்கும் யாரையும் கஷ்டப்படுத்த பிடிக்காது. பிடிக்கவில்லை என்றாலும் தேவியை அக்கறையா பார்த்துக்கொள்வான். நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும். ஒரு நல்ல