Page 5 of 12
கட்டியணைத்து முத்தமிடவில்லை...
கைகோர்த்து நடக்கவுமில்லை...
தலைசாய்க்க தோள் தந்ததுமில்லை...
நெஞ்சிலே முகம் புதைத்ததுமில்லை...
விழியோடு விழி உறவாடவுமில்லை...
உன் முகம் நான் காணவுவில்லை...
ஆனால்,
காதல் ஒன்று பிறந்து விட்டதே
காலங்கள் கடந்தாலும் நினைவுகள் மாறாது
உன் மீது கொண்ட காதல்
உய
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
எனதுயிரே உன்னை அடைவேன்
உயிர்வாழ்வது இன்னும் நான்கு நாளே
உயிரற்ற மனிதனாய் மாற்றி விடாதே...
நாழிகைகள் ஒவ்வொன்றும்
நெஞ்சில் அம்பாய் பாய்கிறதே....