(Reading time: 19 - 38 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

பிதற்றி திரியும் பித்தன் ஆக்கிவிடாதே

மெய் காதலே வந்துவிடு

மெல்லிசையை முகம் காட்டு.... என அவன் மனம் புலம்ப அவனும் இறுகிப் போய் அமர்ந்து விட்டான்.

அவன் மனம் ஒவ்வொரு நிகழ்வுகளாக எண்ணிப் பார்த்தது. தேவியை சந்தித்த நாளும் நினைவிற்கு வர அதன் பிறகு அவளை சந்தித்த ஒவ்வொரு நாளையும் நினைத்துப்பார்த்தான்.

தேவியை பற்றிய எல்லா நிகழ்வுகளும் வெறும் நிகழ்வுக

...
This story is now available on Chillzee KiMo.
...

தானே அவருக்கும் அவருடைய காதல் வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அவர் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். என்னால் அவருக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது என்று நினைக்க மட்டுமே முடிந்தது அவளால்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.