Page 9 of 12
மீண்டும் ஒருமுறை பார்த்தான். அவன் இருதயத்திற்குள் ஒரு வலி ஊடுருவி சென்றது. லேப்டாப்பை மூடி வைத்தவன் குளியலறைக்குள் சென்றான். குளிர்ந்த நீரில் எவ்வளவு நேரம் குளித்தானோ தெரியவில்லை. அறைக்கதவு ஓங்கி தட்டப்படும் ஓசையை கேட்டு வெளியே வந்து கதவை திறந்தான்.
இடையில் ஒரு டவலை மட்டும் கட்டிக் கொண்டு தண்ணீர் சொட்ட சொட்ட வந்து நின்ற மகனைப் பார்த்த மனோகரி என்ன சொல்வதென்று தெரியா
...
This story is now available on Chillzee KiMo.
...
சேர்த்து கோபால் வாழ்க்கையும் அழித்துவிட்டாள்.
எனக்கு காதல் மேல எந்த கோபமும் இல்லை. ஆனால் தங்கள் காதல் நிறைவேறாத ஒன்று என்று தெரிந்த பிறகாவது மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் தானே.