Page 34 of 36
சாந்தினியும் அவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டாள். கஷ்டப்பட்டாள் ஆனாலும் அது நிரந்தரமில்லையே என்ற எண்ணம் அவளை தைரியமாக இருக்க வைத்தது. தன்னால் சந்திரனிடம் பேச முடியாவிட்டாலும் மனதுக்குள்ளேயே பேசிக் கொண்டாள். தனது கவலைகளை கொட்டித் தீர்த்தாள்.
அவளுக்குத் தெரியாது அவளின் வயிற்றில் 2 குழந்தைகள் இருக்கும் விசயம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
அதனுடனே பேசி வந்தாள். மாடும் அவளை பாதுகாத்தது. உணவு சரியாக இல்லையென்றாலும் பசுவின் பால் குடித்து தன் குழந்தையை வளர்த்தாள் சாந்தினி. அவளுக்கு