(Reading time: 14 - 27 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

 பரத் சீக்கிரம் வா. ஒரு வேண்டுதல் இருக்கு என்று சொல்ல வெறுப்புடன் வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி ஆயத்தமானான் பரத்.

திருமண ஏற்பாட்டை நல்லபடியாக முடித்து கொடுத்ததோடு அதோடு விருந்து முடிய அனைவரும் கலைந்து சென்றனர்.

 பின்பு குடும்பமாக கோவிலுக்கு சென்று சில பூஜைகள் செய்துவிட்டு வேண்டினர். யார் யார் என்ன வேண்டினாரோ.

 ஆனால

...
This story is now available on Chillzee KiMo.
...

 அதே நேரத்தில் சரியாக உள்ளே நுழைந்த மங்களம் தேவியை திட்டத் தொடங்கினாள். ஆனால் தேவி எதையும் பொருட்படுத்தாமல் கண்ணாடி துண்டுகளை அப்புறப் படுத்த தொடங்கினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.