Page 1 of 34
தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா
பழைய நினைவுகளில் மூவரும் மூழ்கியிருந்த அந்நேரம் பார்த்து மாதவன் வந்திருந்தான்
”சாரே சாரே” என அவன் சத்தமாக அழைத்துக் கொண்டே வந்ததில் தற்காலிகமாக ஆன்மா அவர்களை விட்டு விலகியது.
அதில் சாந்தினி மயங்கி விட்டாள், சந்துருவோ சட்டென அவளை தன் கையில் ஏந்திக் கொண்டு நின்றான்
”சாந்தினி சாந்தினி இங்க பாரு என்னைப் பாரும்மா“ என சொல்ல அவளிடம் அசைவு இல்லை, அவனோ சுற்றி முற்றிப் பார்த்தான் அவனது கண்கள் இன்னும் கலங்கியிருந்தது. அவன் பேயை தேடினான், அந்த ஆன்மா அவனுக்கு பக்கத்தில்தான் நின்ற ... மா அவளை நீங்க கூட்டிட்டுப் போங்க
This story is now available on Chillzee KiMo.
...
வைத்தியர் சென்றதும் கவலையாக சாந்தினியை பார்த்துக் கொண்டிருந்தான். அவ்விடம் வந்த