(Reading time: 68 - 136 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

தொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே!! – 13 - பத்மினி செல்வராஜ்

லகல வென்று கேட்ட சிரிப்பொலியில் கண் விழித்தான் அதிரதன்... வெள்ளி சதங்கையை குலுக்கி விட்டார்போல மனதை இழுக்கும் அதே கலகலவென்ற சிரிப்பு...

ஆளை பார்க்காமலயே அந்த சிரிப்புக்கு சொந்தக்காரி யார் என்று தெரிந்துவிட, படுக்கையில் படுத்தவாறு இமை மூடி அவளின் சிரிப்பொலியை ஒரு நொடி ரசித்திருந்தான்..

அடுத்த நொடி தலையை உலுக்கி கொண்டவன்

“இந்த சதிகாரி இரவில் ஏன் இப்படி பேய் மாதிரி சிரித்து வைக்கிறாள்? “ என்று முனகியவாறு தன் அருகில் பார்வையை செலுத்த காணவில்லை அவளை... படுக்கையில் இருந்து முன்பே எழுந்து சென்றிருந்தாள்..

அப்பொழுதுதான் கண்களை சு

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை அவள்.. பின் எங்கிருக்கிறாள் என்று கண்களை சுழற்ற அவளின் சிரிப்பொலி வெளியில் இருந்து வந்து கொண்டிருந்தது..

உடனே சன்னலின் அருகில் சென்றவன் அதன் திரையை விலக்கி விட்டு வெளியில் பார்க்க,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.