Page 1 of 15
தொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா
முன்னுரை
குமரி கண்டம் (லெமூரியா கண்டம்) அல்லது குமரி நாடு இருந்த காலகட்டத்தில் இக்கதை நகர்கிறது. இயற்கை சீற்றத்தினால் கடலுக்கடியில் மூழ்கிப்போன கண்டத்தில் பல அதிசய மிருகங்கள் இருந்துள்ளன. அதில் யாளியும் ஒன்று. அக்குமரி கண்டத்தில் வாழ்ந்து அழிந்துப்போனதாகச் சொல்லப்படும் யாளியை வைத்தும் சில பல கற்பனையான கதாபாத்திரங்களை வைத்தும் எழுதியிருக்கிறேன். இக்கதை முற்றிலும் கற்பனையே.
பாகம் 1
குறிப்புகள் -
1)யாளி என்பது முதலில் யானை உருவத்துடன் மிகப்
...
This story is now available on Chillzee KiMo.
...
மேலோங்கியிருந்தது. ஒரு குறைகூட பாண்டிய மன்னனின் மீது கூற முடியாது அந்தளவு அவனது ஆட்சி நடைபெற்றது, பெரும் நிலப்பரப்பு கொண்ட குமரி நாட்டில் இயற்கை வளம் கொட்டிக் கிடந்தது. இயற்கை அன்னையின் பார்வை