(Reading time: 29 - 58 minutes)
Gajakesari
Gajakesari

அதன் பிறகு நாட்கள் வேகமாக சென்றது. 101 வீரர்களின் பயணத்திற்கு ஆக வேண்டிய ஏற்பாடுகள் இரவும் பகலுமாக மின்னல் வேகத்தில் நடந்துக் கொண்டிருந்தது. 101 வீரர்கள் செல்லும் பிரதேசங்கள் பற்றியும் அவர்களுக்கென்று பொன்னும் பொருளும் தந்து அவர்கள் அழைத்து வரும் அறிவாளிகளின் அழைப்பிற்கான மடலும் அதனுடன் பரிசுப் பொருட்களையும் ஏற்பாடு செய்தார்கள்.

நிலவழியாக செல்பவர்களுக்கும், கடல்வழி

...
This story is now available on Chillzee KiMo.
...

கண்டங்களுக்கும் சென்ற வீரர்களில் பலருக்கு வழிநெடுகிலும் ஆபத்துக்களும் தடைகளும் ஏற்பட்டது, சிலருக்கு வரவேற்புகள் கிடைத்தது. அதிலும் தமிழ்ச் சங்கம் என்றதும் பல கலைஞர்கள், புலவர்கள், வல்லுநர்கள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.