Page 5 of 15
கணக்கில் கொண்டும் அவர்களின் நாகரிக வளர்ச்சிக்காக பல விசயங்களை செய்து வந்தான்.
இப்போது அவன் முன் இருந்த வீரர்களைக் கண்டு உரத்த குரலெடுத்து தன் உரையைத் துவக்கினான்.
”இந்நாட்டு வீர மரபைச் சேர்ந்த மக்களே” என அவன் சொன்னதும் வீரர்களுக்கு மகிழ்ச்சிதான். போர் என்று வந்தால் வீரர்கள் என்று பார்ப்பதும் மற்றபடி அனைவரையும் தனது மக்களாக உயர்த்தி பார்க்கும் பாண்டிய மன்னன
...
This story is now available on Chillzee KiMo.
...
லை ரேகைகளைக் கண்ட வீரர்கள் துடித்துப் போனார்கள். சட்டென நிலத்தில் முழங்காலிட்டு தங்களின் ஆயுதங்களை மன்னன் முன் வைத்து சரணாகதியடைந்தார்கள். அதைக்கண்ட மன்னன் அதிர்ந்தான். ஏன் தன் வீரர்கள் இவ்வாறு