Page 10 of 15
இலக்கியவாதிகள் குமரி நாட்டிற்கு வர சம்மதித்தார்கள். ஆனால் சில இடங்களுக்கு செல்வதற்குள்ளேயே இயற்கை சீற்றத்தாலும், நோயாலும், மிருகங்களின் பசியாலும் வீரர்களும் அவர்களுடன் சென்ற உதவியாளர்கள் சிலர் இறந்துப் போனார்கள், சிலர் சிரமத்துடனே பயணத்தை கைவிடாமல் தொடர்ந்து முன்னேறிச் சென்றார்கள்.
அவர்களில் ஒரு சிலர் மட்டும் குமரி நாட்டின் கடை கோடி வரை சென்று அங்கு அறிவாளர்கள் யார
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பதைக் கண்டு அவனை ஏற்க மறுத்தார்கள்.
அதனால் அந்த மன்னனைப் பற்றி தெரிந்துக் கொள்ள முனைந்தார்கள். அப்படி முனைந்தவர்களில் 101 வீரர்களில் ஒருவனான மாறவர்மன் அங்கிருக்கும் மக்களிடம் பேச்சுத்