Page 14 of 15
”நான் அவரை பார்க்கவில்லையே, என்னை ஒரு முறை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் தந்தையே“
”தாராளமாக ஆனால் நானாக அல்ல நீயாக, ஒரு வீரனாகி மன்னன் முன் நிற்க வேண்டும், அதுதான் உனக்கு பெருமையாக இருக்கும்”
”ஒரு நாள் நானும் வீரனாவேன் தந்தையே”
”கண்டிப்பாக அதற்கான அனைத்து தகுதிகளும் உன்னிடம் உள்ளது, நான் கற்றுத்தந்த வித்தைகளை நீ ஒரு நாளும் மறக்க கூடாது, மக்களுக்கு உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு பக்கமாக செல்வதைக் கண்டு உதயேந்திரன் அஞ்சினான்
”தந்தையே அந்த பக்கம் ஏன் செல்கிறீர்கள், அது காடாகும்”
”வேறு மார்க்கம் இல்லை மைந்தனே தற்சமயம் நாம் காட்டில் தஞ்சமடைவோம் விடியல்