(Reading time: 29 - 58 minutes)
Gajakesari
Gajakesari

தாராளமாகவே குமரியின் மீது விழுந்திருந்தது போலும், எங்கு நோக்கினும் பசுமையே, நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களின் சக்தியில் அந்த நாட்டின் வளமை குன்றி போகாமல் இருந்தது.

குமரி நிலத்தில் பல்வேறு மரங்களும், செடி, கொடிகளும், புழுக்கள், பூச்சிகள், பலவகையான விலங்குகள் என தனது வாழ்வாதாரத்தை பெருக்கியிருந்தது.

நீர்நிலையானது குமரி நிலப்பரப்பில் தங்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்து உயர்த்தி வைப்பது அவனது குணம்.

பாண்டிய மன்னன் வீரமிக்கவன், இரக்க குணமுள்ளவன், நல்லவன், பண்பானவன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தாலும் தவறு என்ற ஒன்று அவனது காதில் விழுந்தால்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.