Page 3 of 15
போதும் அது யாராக இருந்தாலும் சரி தயவு தாட்சன்யம் பாராமல் தண்டனையை வழங்குவான், அவனது ஆட்சியில் கடுமையான தண்டனைகளால் மக்களும் தவறுகளை செய்யாமல் இருந்தார்கள், அடுத்தவரை ஏமாற்றாமல், பொய் சொல்லாமல், நாட்டிற்கு துரோகம் இழைக்காமல் வாழ்ந்தார்கள்.
ஆய கலைகளில் சிறந்து விளங்கிய திறமையான வீரர்களை சாமான்யர்களாக ஒவ்வொரு பிரதேசத்தில் தங்க வைப்பதுதான். அவர்கள் பாண்டியனின் வீரர்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
மதுரையில் நடத்த வேண்டும், அந்தச் சங்கத்தில் பல புலவர்கள், இலக்கிய வித்தகர்கள் அனைவரும் இடம் பெற வேண்டும் என அனைவரையும் அழைத்து தமிழ் சங்கத்தில் இடம் அளிக்க வேண்டும் என ஆசைக் கொண்டான்.