Page 14 of 15
இன்னாரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணி தரவேமாட்டேன்” என்றாள் உறுதியாக
“அது உன் விருப்பம் இப்பவே ஏன் அதை யோசிக்கனும் எதிர்காலத்தில என்ன வேணும்னாலும் நடக்கலாம் சரியா முதல்ல நாம மெஸ் நடத்தலாம் அதுல நாம வாழலாம் உன்னோட ரெண்டு குழந்தைகளையும் வளர்க்க ரெண்டு பக்கமும் ஆளுங்களும் இருக்காங்க அவங்க தர்ற பணமே போதும் அவங்க வளர்ந்தபின்னாடி அவங்க வாழ்க்கையை அவங்களே ... நன்றாக வளர்ந்தது
This story is now available on Chillzee KiMo.
...
உமையாளின் கணவர் அறிவுடை நம்பியோ நினைத்தபடியே வசீகரனை பாரினுக்கு அனுப்பி