Page 8 of 15
முக்கியம்” என சொல்ல அறிவுடை நம்பிக்கு கோபமே வந்த்து
”சரி போ எனக்கென்ன, இதுக்காக நீ ஒரு நாள் வருத்தப்படுவ திரும்பி நீ வந்தாலும் இந்த வீட்ல உனக்கு இடம் கிடைக்காது”
“நிச்சயமா வரமாட்டேன் வருத்தமும் படமாட்டேன் என்னிக்கு இருந்தாலும் இந்த வீட்டுக்கு மானஸாதான் மருமகளா வருவா”
“ஒருக்காலும் அதை நடக்கவிடமாட்டேன் ... ண்டு அங்கிருந்து வெளியேறினார்
This story is now available on Chillzee KiMo.
...
தஞ்சை ஈஸ்வரியின் வீட்டில்
”என்னை மன்னிச்சிடுங்க சம்பந்தி என் பையன் இப்படி ஒரு காரியம் செய்வான்னு நான்