(Reading time: 27 - 54 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

அறிவுடை நம்பியும் உமையாளின் ஒவ்வொரு பேச்சுக்கும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்க ஈஸ்வரியால் தாங்க முடியாமல் ஓரிடமாக அமைதியாக அமர்ந்து அழ ஆரம்பித்தார்.

தாத்தாவும் பாட்டியும் சண்டையிட்டுக் கொள்வதைக்கண்ட துரைசிங்கத்தின் மகன் வசீகரனோ தரையில் அமைதியாக அமர்ந்திருந்த மானஸாவைப் பார்த்தான். சின்ன குழந்தை மலங்க மலங்க சுற்றி முற்றி பார்த்தது.

அவளைப் பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ணு செய்றேன் அவளையும் அவள் குழந்தைகளையும் பார்த்துக்கறதுக்கு பணம் தரேன் அதை வைச்சிக்கிட்டு அவள் எப்படியாவது வாழட்டும் நான் தடுக்கலை” என சொல்ல பாட்டிக்கு சுள்ளென கோபமே வந்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.