Page 5 of 15
”சே நீங்கள்லாம் மனுசனா பாசத்துக்கு ஏங்கி திரும்பி வந்த பொண்ணை ஏத்துக்காம பணத்தை கொடுத்து விரட்டப் பார்க்கறீங்களே நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க” என சாபமிட்டார் உமையாள்
அதைக்கேட்டும் அசராத அறிவுடை நம்பியோ தனது அறைக்கு விறுவிறுவென சென்று ஒரு சூட்கேஸ் முழுவதும் பணத்தை நிரப்பிக் கொண்டு திரும்பி வந்து ஈஸ்வரியின் பக்கத்தில் திறந்து வைத்தார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>” என குழந்தையை காட்டிக் கேட்க அவனும் ஆமாம் என்பது போல் தலையாட்டவே அவன் முன்பு அமர்ந்தவர்
”அப்ப அவளை நீயே பார்த்துக்குவியா,
”பார்த்துக்கறேன்,
”