Page 18 of 36
உங்கள் மனம் என்னை நாடி இருக்காது...
அப்படி நாடி இருக்கிறது என்றால் உங்கள் மனதில் சாந்தினி இல்லை.. ஆனால் நீங்கள் வறட்டு பிடிவாதத்திற்காக இல்லாத காதலை இருப்பதாக இழுத்து பிடித்து கொண்டு சுற்றி கொண்டிருக்கிங்க...
நீங்க மட்டும் அல்ல.. .சாந்தினிக்கும் அதே தான்.. அவளும் உங்களை மனதார காதலிக்கவில்லை... அவளுக்கு தேவை ஆடம்பரமான வாழ்க்கை ஜமீன் மருமகள் என்ற கௌரவம். அதுக
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கையுடன் சென்னைக்கு வந்து கொஞ்ச நாள் ஆகியும் எந்த ப்ராஜெக்ட் ம் கிடைக்காமல் நண்பர்களுக்கு பாரமாக இருக்க பிடிக்காமல் மனம் ஒடிந்து போன பொழுதுதானே அந்த வாடிக்கையாளர் தானாக அவனை அழைத்திருந்தார்..