(Reading time: 61 - 121 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

தொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே!! – 14 - பத்மினி செல்வராஜ்

ழக்கம்போல படுக்கையில் தன் கால்களை நீட்டி வைத்து கொண்டு முதுகுக்கு பின்னால் ஒரு தலையணையை வைத்து சாய்ந்து அமர்ந்து கொண்டு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான் அதிரதன்..

அவன் கைகள் அந்த அலைபேசியின் திரையில் நர்த்தனம் ஆடி கொண்டிருந்தாலும் கண்கள் அதன் திரையில் ஓடி கொண்டிருந்தாலும் அவன் மனமோ அங்கு இல்லை...

அவன் விழி ஓரப்பார்வை அடிக்கடி அவன் அருகில் அவன் புறமாக முதுகு காட்டி படுத்திருந்த தன் மனையாளிடமே சென்று வந்தது..

“என்னவாயிற்று இவளுக்கு?” என்று யோசனையாக தன் அருகில் இருந்தவளை பார்த்துக்கொண்டிருந்தான்..

அவளிடம் எப்பவும் இருக்கும் ஒரு உற்சாகம், துள்ளல் இப்

...
This story is now available on Chillzee KiMo.
...

மாடிக்கு வந்துவிட்டான்.. மீதி இருந்த அலுவலக வேலையை முடித்துவிட்டு கட்டிலில் அமர்ந்தவாறு அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்..

ஆனால் பார்வை மட்டும் அவனை அறியாமல் வாயிலையே பார்த்திருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.