(Reading time: 61 - 121 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

பார்த்தவள்

“என்ன உளறீங்க? “ என்று உறுமினாள்..

“நான் எங்கே உளறுகிறேன்.. நீதானே என்னை விட்டு போய்விடுகிறேன் என்று உளறினாய்.. அதற்கு என்ன அர்த்தம்?

இத்தனை நாட்கள் நான் என்னை விட்டு விலகிச் செல்லுமாறு சொன்னபொழுது அதை மறுத்து சட்டமாக இங்கே உட்கார்ந்துகொண்டு எல்லாரையும் வளைத்து போட்ட பிறகு நான் இந்த ஜமீனை விட்டு செல்கிறேன் என்றால் என்ன அர்த்தம்?

...
This story is now available on Chillzee KiMo.
...

ளை தோளை பிடித்து தன் பக்கமாக திருப்பியவன் அவள் மோவாயை பிடித்து நிமிர்த்தி அவள் கண்களை ஊடுருவி பார்த்தவன் மெல்ல கேட்டான்

“ஏன் நிவி? என்னை பிடிக்கலையா? எதற்காக திடீரென்று என்னை விட்டு போக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.