(Reading time: 61 - 121 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

மனதை கல்லாக்கி கொண்டு அதை வாசித்தாள்...

அதை கேட்டவனோ தூக்கி வாரி போட அதிர்ந்து போனான்...

“வாட் டு யு மீன்? “ “என்றான் சற்று கோபமாக..

அவளோ பதில் சொல்லாமல் மீண்டும் அதே வெறித்த பார்வை.. அதை எப்படி தன் வாயால் சொல்வது என்று தொண்டை அடைக்க கண் மூடி வேதனையை சுமந்து இறும்பாய் இறுகி நின்றாள்..

அவளின் மௌனம் இன்னுமாய் வேதனையை கொடுக்க அதை தாங்க முடியாதவ

...
This story is now available on Chillzee KiMo.
...

க உதட்டை வளைத்து நக்கலாக சிரித்தவாறு..

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போவது இப்பொழுது நிலாவின் முறை ஆயிற்று..

உடனே விருட்டென்று அவன் புறமாக திரும்பியவள் அவனை ஒரு எரிக்கும் பார்வை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.