Page 21 of 36
கொண்டு தன் தலையில் இருபக்கமும் கையை வைத்து கொண்டு அமர்ந்து இருந்த தன் கணவனை கண்டதும் மனம் உருகியது...
உடனே எழுந்து அமர்ந்தவள் அவன் அருகில் நகர்ந்து அமர்ந்து கொண்டவள்
“என்னாச்சு பா? தூக்கம் வரலையா? “ என்றாள் கனிவுடன்...
அவள் குரல் கேட்டு அவள் பக்கம் திரும்பியவன்
“எல்லாம் இவளால்தான்.. இவள் மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்தால் இந்த குழப்பமும்
...
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்த நாள் காலையில் மணி ஒன்பது அளவில் காலை வேலைகளை முடித்துவிட்டு வரவேற்பறையில் அமர்ந்து இருந்தாள் நிலா...
அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த அலைபேசியில் இருந்த