(Reading time: 61 - 121 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

ஆர்வமாக..

தன் தினசரியில் இருந்து தலையை நிமிர்த்தியவர் தன் எதிரில் அமர்ந்து இருந்த தன் பேரனை ஒரு பார்வை பார்த்து சிரித்தவாறு

“எல்லாம் உன் புருஷன்தான் அம்மணி உனக்கு பெயர் வைத்தது... “ என்றார் தன் மீசையை நீவி விட்டு கொண்டே பெருமையாக...

அதை கேட்ட எதிரில் இருந்த மூவருமே அதிர்ந்து அதிசயித்தனர்.. யாழி முந்தி கொண்டு

“அண்ணனா தாத்தா? அண்ணனா அண்ணிக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஏய் வாலு.... சும்மா இரு டி.. வயதுக்கு தகுந்த பேச்சு பேசு.. “ என்று தன் தங்கையின் காதை திருகினாலும் அவன் மனம் துள்ளி குதித்தது..

அவனுக்கு தாத்தா சொன்ன நிகழ்வு நியாபகம் வந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.