தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 02 - சசிரேகா
20 வருடங்களுக்கு பிறகு....
கோவையில்
”அப்பா பேக்டரியில இன்கம்டாகஸ் ரெய்டு நடக்குது இப்ப போய் என்னைப்பார்க்க பொண்ணோட அப்பா அம்மா வந்திருக்காங்க வான்னு சொன்னா என்ன அர்த்தம் என்னால வரமுடியாதுப்பா” என காட்டமாக பதில் அளித்தான் வசீகரன் தனது தந்தை துரைசிங்கத்திடம் அவரோ
”டேய் ஏன்டா இவ்ளோ கோபமா பேசற என்னாச்சி உனக்கு நீதான் கணக்கு வழக்கு பார்க்கற எல்லாம் சரியாதான் வைச்சிருப்ப, எல்லா டாக்குமெண்ட் வவுச்சர்ஸ் அக்கவுண்ட்ஸ் எல்லாம் பத்திரமா வெச்சிருக்கியே அப்புறம் என்ன பிரச்சனை உனக்கு ... க்கார குடும்பம்தான் அந்தஸ்துலயும் பிசினஸ்லயும் சரிக்குசரியா இருக்காங்கடா எனக்கு இந்த வரன் ரொம்பவே பிடிச்சிருக்கு வசீகரா நீ வந்து பாருடா
This story is now available on Chillzee KiMo.
...