தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 15 - ஜெபமலர்
கலங்கிய விழிகளுடன் கோபத்துடன் நிற்கும் பிரபாவை பார்த்ததும் ஏதோ சரியில்லை என்று தெரிந்து கொண்டாள் தேவி.
அவள் யோசிக்க கூட நேரமில்லாமல் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று நேரங்கள் வேகமாக சுழன்றது. ஆனால் தேவியின் ஆழ் மனதில் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.
சடங்குகள் முடிந்து நண்பர்கள் அனைவரும் விடை பெற்ற பிறகு புதுமணத் தம்பதியர் காலை உணவை சாப்பிட சென்றனர்.
அப்பொழுது பரத் அருகே வந்த பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அதன் பிறகும் பல சம்பிரதாயங்களை செய்ய நேரம் வேகமாக கடந்து சென்று மாலையானது. எத்தனை எண்ணங்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள என் மகனுக்கு நீதான் அருள் புரியவேண்டும் என்று மனோகரி வேண்டிக்கொண்டார்.
கடவுளே... என் மருமகள் குடும்பத்திற்கு இந்த தேவி வாழ்க்கைப்பட்டு சென்றிருக்கிறாள்.