(Reading time: 17 - 34 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

தான் எப்படி அவனை எதிர்கொள்வது, காலையிலிருந்த பரத் இப்பொழுது இல்லை. மீண்டும் அவன் மிகவும் இறுக்கமாக இருக்கிறான். என்ன நடந்தது... என்ன செய்வது... அவனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். மாமா சொன்னார் என்பதற்காக எல்லாவற்றுக்கும் தலையாட்டி விட்டது தவறு என்று பல விதங்களில் யோசித்து கொண்டு அமர்ந்திருந்த தேவியை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் பவித்ரா

...
This story is now available on Chillzee KiMo.
...

வது என்று தெரியாமல் தன் முன்னால் படுத்திருந்த கணவனின் கால்களை மெதுவாக தொட, தூங்கவில்லை தூங்குவது போல படுத்திருக்கிறான் என்பதை உணர்த்தும் விதமாக அவன் தன் கால்களை வெடுக்கென்று இழுத்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.