(Reading time: 17 - 34 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

பொழுது தேவிக்கு சற்று வருத்தமாகவும் பயமாகவும் இருந்தது.

அவள் பிரபா முகத்தை ஏறிட்டு பார்க்க அவனோ என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தான்.

தேவி அருகில் வரவும் அந்தப் பேப்பரை பரத் சட்டைப்பையில் வைக்கவும் சரியாக இருந்தது. அது என்ன என்று தேவிப்பார்க்கும் முன்பாகவே அவளுக்கு அதை மறைத்து விட்டான்.

அதற்குள் அங்கு வந்த பவித்ரா அண்ணா அப்பா கூப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

திருமணம் முடிந்து இன்று முதல் நாள். கணவனோடு இருக்கப் போகும் அந்த நேரத்தை ஒவ்வொரு பெண் மனமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும். ஆனால் தேவியின் மனமோ மிகுந்த கலக்கத்தோடு இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.