Page 7 of 9
துடித்துக்கொண்டிருந்தது. காலை உணவை முடித்து விட்டு சென்னை நோக்கி குடும்பமாக பயணத்தை தொடர்ந்தனர்.
அடுத்த நாளில் அங்கிருக்கும் ரிஷப்ஷன் காக எல்லா ஏற்பாடுகளையும் செய்வதற்காக பிரபா முந்தைய நாளை சென்றிருக்க தேவி பரத் பவித்ரா குணசேகர் மனோஹரி மங்களம் ராஜேந்திரன் என்று அனைவரும் அடுத்த நாள் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.
இரண்டு நாளும் பரத் தேவியை விட்டு வி
...
This story is now available on Chillzee KiMo.
...
அதில் ஒருவன் டேய்... கொஞ்சம் இடைவெளி விட்டு நில்லுடா... பாவம் மூச்சு விட சிரமப்படுகிறார்கள் என்று சொல்ல அவனோ இன்னும் அவளோடு நெருங்கி நின்று கொண்டு போதுமாடா என்று கேட்க சிரிப்பொலி அந்த இடத்தையே